இந்தியா, ஜூன் 3 -- அண்ணா சீரியல் ஜூன் 3 எபிசோட்: தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்ற... Read More
இந்தியா, ஜூன் 3 -- கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தபால் நிலையம் பகுதியைச் சேர்ந்தவர் பீட்டர் (58) . இவருக்கு ஜெசி என்ற மனைவியும், ஆன்சி தீனா (27) என்ற மகளும், ஆலன் பீட்டர் (25) என்ற மகனும் உள்ளனர். ... Read More
இந்தியா, ஜூன் 3 -- தமிழக மாவட்டங்கள் அனைத்துமே வெப்ப அலைகளால் அதிகம் (High risk), மிக அதிகம் (Very high risk), நடுத்தர பாதிப்பு (Moderate) பகுதிகளில் அமைந்துள்ளது. 43 சதவீத மாவட்டங்கள் (சென்னை உட்பட),... Read More
இந்தியா, ஜூன் 3 -- பிகேஎல் சீசன் 12 ஏலத்தில் புதிய Final Bid Match விதி மூலம் இரு சீசன்களுக்கு 5 வீரர்கள் மீண்டும் கொண்டுவரப்பட்டனர். சீசன் 12க்கான அணியமைப்பில் பிரான்சைஸ்கள் பெரிய அளவில் முதலீடு செய... Read More
இந்தியா, ஜூன் 3 -- சிறுநீரகங்கள் பெரிய வேலைகளைச் செய்யும் சிறிய தோற்றமுடைய உறுப்புகள். அவை கழிவுப்பொருட்களை வடிகட்டுகின்றன, திரவங்களை சமநிலைப்படுத்துகின்றன மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவ... Read More
இந்தியா, ஜூன் 3 -- நவக்கிரகங்களில் மங்கள நாயகனாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது ராசி மாற்றத்தை செய்யக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும... Read More
இந்தியா, ஜூன் 3 -- பொதுவாகவே நமது கலாச்சாரத்தில் செக்ஸ் குறித்து எங்கும் வெளிப்படையாக விவாதிக்கப்படாது. காலம் எவ்வளவோ மாறிவிட்ட நிலையிலும் செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசுவதற்கு நமக்கு இன்னும் சில கா... Read More
இந்தியா, ஜூன் 3 -- அய்யனார் துணை சீரியல் ஜூன் 3 எபிசோட்: அய்யனார் துணை சீரியலில், சேரனை திருமணம் செய்ய உள்ளதாக சொல்லி அவரை கோவிலில் காக்க வைத்து கார்த்திகா ஏமாற்றியதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் அவள... Read More
இந்தியா, ஜூன் 3 -- நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான் இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்... Read More
இந்தியா, ஜூன் 3 -- கமலின் கன்னட மொழி கருத்து நாளுக்கு நாள் அதிகப்படியான சர்ச்சைகளை சந்தித்து வரும் நிலையில், கமல் கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், கர்நாட... Read More